திங்கள், 10 ஜூலை, 2017

The plight of the first zone of Chennai 1

திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் 1.வது தெரு. 7.வது தெரு 8.வது தெரு 10.வது தெரு  13.வது தெருவில்  இந்த தெருவில் மழை நீர் செல்ல காவய்கள் அமைக்கப்பட்டு உள்ளது  அந்த கவாய்க்கு முடி போடப்படவில்லை இதன் மூலம் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது இதன் மூலம் பலர் உயிர் இழந்து  உள்ளனர் டெங்கு மலேரியா விஷ காச்சல் மூலம் மனித உயிரை பறிக்க காரணமாக இருக்கிறது இந்த காவாய்கள் பலர்  இந்த  காவாய்களில் விழுந்து அடிப்படுகின்றனர் அனைவரின் வீட்டின் முன்பு சுகாதாரம் இல்லை திருவொற்றியூர் நகர மண்டல நிர்வாகம் இதை சீர் செய்ய வேண்டும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு  தீர்வு தர வேண்டும் சென்னை மண்டலத்தின் முதல் மண்டலமே இது தான்  இங்கே இப்படி ஒரு அவல நிலை  சுகாதார அமைச்சர் சுகாதார அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு தர வேண்டும்  இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் மக்கள்  

மக்களின் குரல் அடிப்படை தேவை

திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான   மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...