வெள்ளி, 12 மே, 2017

மக்களின் குரல்

ராஜா சண்முகம் நகர் திருவொற்றியூர் மேற்கு  பகுதி 14 வது தெருவின் அவலநிலை இது  திறந்த நிலையில் கவாய்கள் இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் விழுந்து விடுகின்றனர்  கொசு உற்பத்தி இதன் மூலம் அதிகமாக உள்ளது  இரவு நேரத்தில் மக்கள் தூங்க கூட முடிய வில்லை சுத்தமாக வீட்டின் முன்பு சுகாதாரம் இல்லை மாவட்ட நிர்வாகம் நகர நிர்வாகம் இதை சீர் செய்து தர வேண்டும் என்பது மக்களின் விருப்பம் தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மக்களின் குரல் அடிப்படை தேவை

திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான   மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...