வியாழன், 18 மே, 2017

சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னை  மாநகராட்சி கமிஷனர்   உயர் திரு ஆணையர் அவர்களுக்கு வணக்கம்  திருவொற்றியூர் மேற்கு பகுதி ராஜா சண்முகம் நகர் மக்களின் பிரச்சனை  இது  நாங்கள் வசிக்கும் பகுதியில் தெரு விளக்கு பல எரிய வில்லை பல மின்கம்பங்கள் விழுந்து விடும் நிலையில் உள்ளது  ஒட்டு  மொத்த நகரில் 15.தெருவிலும் இந்த பிரச்சனை உள்ளது எங்களின் நகரின் முக்கிய பிரச்சனைகளின்  இதுவும் ஒன்று சம்மந்த பட்ட அதிகாரிகள் இதற்க்கு உடனடியாக தீர்வு தர வேண்டும் என்பது ஊர் மக்களாகிய எங்களின் விருப்பம் மற்றும் தமிழக அரசும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தர வேண்டும் இப்படிக்கு ராஜா சண்முகம் நகர் ஊர் மக்கள்  

1 கருத்து:

மக்களின் குரல் அடிப்படை தேவை

திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை தேவைக்கான   மக்களின் குரல் அடிப்படை தேவை என்பது சுகாதாரம் நல்ல குடிநீர் இது சென்னை மக்களுக்கு...